குழந்தைகள் 7 பேரை கற்பழித்தவருக்கு மக்கள் முன் தூக்கு- முழு வீடியோ பார்வைக்கு

கிப்தை சேர்ந்தவர் ஹஜாத்காடி (33). இவர் குவைத்சிட்டியில் தங்கி இருந்தார். அப்போது அங்கு 10 வயதுக்குட்பட்ட 17 சிறுவர் மற்றும் சிறுமிகளை கடத்தி கற்பழித்தார்.

எனவே, இந்த காமகொடூரனை பிடிக்க போலீசார் தேடிவந்தனர். இதை அறிந்த அவன் குவைத்தை விட்டு விமானத்தில் தப்பிக்க முயன்றான்.

இருந்தும் அவனை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் கடந்த 2007-ம் ஆண்டு நடந்தது. அதைத் தொடர்ந்து அவன் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

எனவே, அவன் சம்பவம் நடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் முன்னிலையில் நேற்று தூக்கிலிடப்பட்டார்.

இதேபோன்று மற்றொரு எகிப்தியரும் பொது மக்கள் மத்தியில் தூக்கிலிடப்பட்டார்.

அவனது பெயர் அகமது அப்துல்கலாம் அல்-பைலி. இவன் ஒரு வீட்டுக்குள் புகுந்து கணவன்- மனைவியை உயிருடன் எரித்து கொன்றார் என்ற குற்றத்துக்கா
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :