5000 பாடசாலை அபிவிருத்தி திட்ட அங்குரார்ப்பண வைபவம் இன்று.





(பஹ்மியூஸூப்)
5000 பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தி/ஜமாலியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் 500,000 ரூபாய் அபிவிருத்தி வேலைத்திட்ட அங்குரார்ப்பண வைபவம் பாடசாலை அதிபர் எம்.எம்.எம்.முஹைஸ் தலைமையில் கௌரவ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே பிரதம அதிதியாக கலந்துகொண்டு இன்று 2013.06.28 வெள்ளிக்கிழமை காலை 09.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் விஷேட அதிதியாக வலயக்கல்விப் பனிமனையின் பாடசாலைகள் வேலைத்திட்ட பொறியியலாளர் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர், பழைய மாணவர் சங்கச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :