பஸ்வண்டி ஒன்று மோதியதில் 38 வயதுடைய குடும்பப்பெண் ஸ்தலத்திலேயே பலியானதுடன் அரவது மகன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச்சென்ற குறித்த பஸ்வண்டியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சாரதி, நடத்துனர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் பஸ் வண்டியும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.AD
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச்சென்ற குறித்த பஸ்வண்டியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சாரதி, நடத்துனர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் பஸ் வண்டியும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.AD

0 comments :
Post a Comment