
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பியவர் பஸ்ஸை விட்டு இறங்கியதும் வீதியில் மரணம் அடைந்த சம்பவம் இன்று காலை பலாலி வீதி திருநெல்வேலிச் சந்தியில் இடம் பெற்றது.
கொக்குவில் கிழக்கு பிறவுண் வீதியைச் சோந்த கே.ஈஸ்வரன் (வயது 54) என்பவரே இவ்வாறு அதிகாலையில் கொழும்பில் இருந்து வந்த பஸ் வண்டியில் வந்து இறங்கியதும் மரணம் அடைந்தார்.
குறிப்பட்ட தகவல் அறிந்து வந்து கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை மரண விசாரனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
கொக்குவில் கிழக்கு பிறவுண் வீதியைச் சோந்த கே.ஈஸ்வரன் (வயது 54) என்பவரே இவ்வாறு அதிகாலையில் கொழும்பில் இருந்து வந்த பஸ் வண்டியில் வந்து இறங்கியதும் மரணம் அடைந்தார்.
குறிப்பட்ட தகவல் அறிந்து வந்து கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை மரண விசாரனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
0 comments :
Post a Comment