வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலானுக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊழியர் நலனோம்பு அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

றிசான நபீக் விவகாரத்தில் அமைச்சர் டிலான் நம்பும் படியாக செயற்படவில்லை என கூறியே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.

பிரேரனைக்கு ஆதரவாக 32 வாக்குகளும் எதிராக 136 வாக்குகளும் பதிவானது.
இதனை அடுத்து குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :