நாட்டில் சரியான தரவுகளை உள்ளடக்கிய கணக்கெடுப்பொன்று நடக்கவில்லை-ஹசன் அலி


யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள போதிலும் சரியான தரவுகளை உள்ளடக்கிய கணக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.

இது தொடர்பில் சகோதர இணையத்துக்கு கருத்து தெரிவித்த அவர்,

யுத்தமொன்று நிறைவடையும் பட்சத்தில் குறித்த நாடு யுத்த காலத்தில் சந்தித்த சேதவிபரங்கள், இழப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் கணக்கெடுப்பொன்றின் மூலம் அறிய வேண்டும். அப்போதே யுத்தத்துக்கு பின்னரான அபிவிருத்திகள் சாத்தியமாகும்.

இது வரை அரசு சரியான கணக்கெடுப்பொன்றினை நடத்தவில்லை. அதனை அரசு உடனடியாக செய்யவேண்டும் என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :