திருகோணமலை புல்மோட்டை முஸ்லிம் ஊழியர்களில் சிலர் உண்ணாவிரத போரட்டம்.


திருகோணமலை புல்மோட்டை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபன முஸ்லிம் ஊழியர்களில் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த இரு நாட்களாக இடம்பெற்றுவந்த உண்ணா விரதப் போராட்டம் இன்று காலை முடிவிற்கு வந்துள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீளச் சேவையில் இணைத்துக் கொள்வதாக கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிஸான் குணசேகர அறிவித்ததைத் தொடர்ந்தே உண்ணா விரதப் போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது.

இதேவேளை, குறித்த வாக்குறுதி தவறும் பட்சத்தில் பாரிய அளவில் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் தாம் குதிக்கவுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினர் அறிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :