பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்றிரவு வந்தடைந்த உகண்டா ஜனாதிபதி.

ண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்றிரவு வந்தடைந்த உகண்டா ஜனாதிபதி யொவெரி முசெவானி அங்கு சுமார் ஒரு மணித்தியாலம் வரை தங்கியிருந்துள்ளார்.
இவர் தனது கொரிய விஜயத்தை முடித்துக்கொண்டு மீண்டும் உகண்டாவுக்குச் செல்லும் வழியிலேயே பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகமவினால் விமான நிலையத்தில் உகண்டா ஜனாதிபதி வரவேற்கப்பட்டார்.

இந்த மாத முற்பகுதியில் ஜனாதிபதி உகண்டாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :