ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உகண்டா பயனமானார்.

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு உகண்டா சென்றுள்ளார். 

நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி நேற்றிரவு உகண்டா சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி தனது விஜயத்தின் போது உகண்டா ஜனாதிபதி யோவரி முசவேனி உள்ளிட்ட முக்கய அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

உகண்டாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய உள்ளூர் அரசாங்க மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :