.jpg)
புதிய மின் கட்டண உயர்வுக்கு ஏற்ப, மின் கட்டண அறிவீடு மாற்றங்கள் குறித்து இன்று இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கட்டண அறவீடு தொடர்பில் இதுவரை இணக்கப்பாடு ஏற்படுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கட்டண அறவீடு தொடர்பில் இதுவரை இணக்கப்பாடு ஏற்படுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 20ம் திகதி தொடக்கம் புதிய மின் கட்டண மாற்றம் அமுலுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மின் கட்டண உயர்வுக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால் மின் கட்டண உயர்வை குறைக்கவும் நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் நேற்று தீர்மானித்தது.
உலக தொழிலாளர் தினத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மின் கட்டண குறைப்பு, நிவாரணம் குறித்து கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment