71 போலிக் கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது


மிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை போலி கடவுச்சீட்டுடன் ஜேர்மனிக்கு அனுப்பி வந்த செயற்பாடு ஒன்று முடக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான இரண்டு பேர் நேற்றைய தினம் ராமநாதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் போலியான இந்திய கடவுச் சீட்டுகளை தயாரித்து, தமிழகத்தில் உள்ள அகதிகளை ஜேர்மனிக்கு அனுப்பி வந்துள்ளமை தெரியவந்ததைத் தொடர்ந்து கைதாகியுள்ளனர்.

தமிழக விசாரணை பிரிவு பொலிஸ் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

அவர்களிடம் இருந்து 11 லட்சம் ரூபாய் பணமும், 60க்கும் அதிகமான போலி கடவுச் சீட்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :