மாத்தளை பொது வைத்தியசாலை காணியில் மனித எலும்புக் கூடுகள்.

மாத்தளை பொது வைத்தியசாலை காணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் தொடர்பில் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலங்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (31) நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இவ் வழக்கு விசாரணைகள் மாத்தளை நீதவான் சதுரிகா த சில்வா முன்னிலையில் இடம்பெறவுள்ளன.

குறித்த பிரதேசத்தில் மீட்கப்பட்ட சடலங்களில் தமது உறவினர்களதும் இருக்க கூடும் என சந்தேகித்த 11 பேர் நீதிமன்றில் உறுதிப்படுத்தல் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் அவர்களிடம் வாக்குமூலத்தை பெற்றுக் கொள்ளுமாறு மாத்தளை நீதவான் நீதிமன்று குற்றத்தடுப்பு பிரிவினரிடம் தெரிவித்திருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :