சம்மாந்துறை கயர் பள்ளியில் சிரமதான நிகழ்வு.


























சியாட்
ம்மாந்துறை கயர் பள்ளி நீண்ட காலமாக பற்றை காடு படந்து காணப்பட்டது.
இதனை துப்பரவு செய்யும் சிரமதான நிகழ்வு இன்று 2013.05.30 இடம் பெற்றது. இன் நிகழ்வில் சவூதி அரேபிய தூதுவராலய வெகுசன தொடர்பு அதிகாரி ILM.மாஹிர் உட்பட சமூக சேவை அமைப்புக்கள் , விளையாட்டு கழகங்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :