ஹஜ் யாத்திரை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடல்.


(எம்.பைஷல் இஸ்மாயில்)
ஜ் யாத்திரை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று சவூதி அரேபியாவில் கைச்சாத்திடப்பட்டுள்ளதுஇந்தஒப்பந்தத்தில் ஹஜ் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அமைச்சர் .எச்.எம்.பௌசி மற்றும் சவூதி அரேபிய ஹஜ் விவகாரஅமைச்சர் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

சவூதி அரேபியாவிலுள்ள புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனா ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும்அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக இலங்கையிலிருந்து 2,800 யாத்தீரிகர்களுக்கு மாத்திரமே அனுமதிவழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பௌசி தெரிவித்துள்ளார்.

இதன்படி இலங்கையிலிருந்து 2800 பேர் மாத்திரமே இந்த வருடம் ஹஜ் யாத்திரையினை மேற்கொள்ள முடியும் எனஅறிவிக்கப்பட்டுள்ளதுகடந்த 2012 ஆம் ஆண்டும் 2,800 பேர் மாத்திரமே இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரையினைமேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :