சூரிய கிரகணம் நாளை வெள்ளிக்கிழமை தென்படும் நேரடியாக பார்ப்பது ஆபத்தானது.


டைபெற்றுக் கொண்டு இருக்கின்ற விஜய வருடத்திற்கான முதல் சூரிய கிரகணம் நாளை வெள்ளிக்கிழமை தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார். சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி அதிகாலை 2.05 தொடக்கம் காலை 8.55 வரையில் பார்க்க கூடியதாக இருக்கம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சூரிய கிரகணத்தை நேரடியாக பார்ப்பது ஆபத்தானது, எனவே பாதுகாப்பான வழிகளை கையாண்டு அதனை பார்க்குமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :