ஹலால் விடையம் முடியவில்லை ஜனாதிபதியும் கோத்தபாயவும் தலையிடவும்-BBS


லால் தொடர்பில் மீண்டும் உடனடியாக தலையிடுமாறு பாதுகாப்பு செயலாளரையும் ஜனாதிபதியையும் பொது பல சேனா வேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் மதத்தலைவர்களை ஒன்று சேர்த்து ஹலால் விடயத்தில் காணப்பட்ட உடன்பாடானது ஒரு ஏமாற்று நடவடிக்கையாகும். எனவே ஹலாலுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையை மீண்டும் நாம் ஆரம்பிக்க வேண்டும்.

 என பதுலையில் நடைபெற்ற அவ்வமைப்பின் பொதுக்கூட்டத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :