ஜாதிக ஹெல உறுமயவினால் 13வது திருத்தத்தை இரத்துச்செய்யும் சட்ட மூலம்.


ரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்வதற்கு ஜாதிக ஹெல உறுமய ஒரு சட்டமூலத்தை அடுத்த இரண்டு வாரங்களில் கொண்டுவரவுள்ளது.

இந்த தீர்மானம் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் நேற்று மாலை எடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது மனசாட்சிக்கு அமைய வாக்களிக்க அனுமதிக்குமாறு கட்சித் தலைவர்களை கேட்டுகொள்ள வேண்டும் எனும் ஒரு தீர்மானத்தை மத்திய குழு எடுத்துள்ளது.

சட்டமூலத்தை சமர்பித்தவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட நாடாளுமன்றில் உள்ள சகல கட்சிகளையும் சந்தித்து இந்த சட்டமூலத்தின் நோக்கத்தை விளக்கவுள்ளதாக 3கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :