உருளைக்கிழங்கு வந்த கொல்கலனில் கருக்கலைப்புக்கான மருந்துகள்.


பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட உருளைகிழங்கு கொள்கலனில் இருந்து கருக்கலைப்புக்காக பயன்படுத்தப்படும் 300 லட்சம் ரூபா பெறுமதியான 30,000 மருந்து குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த மருந்து குப்பிகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரஜை ஒருவர் பாகிஸ்தானில் இருந்து இந்த மருந்து குப்பிகளை கொண்டுவந்துள்ளதாக சுங்கப் பணிப்பாளர் மாலி பியசேன தெரிவித்தார்.

உருளைக்கிழங்கு இறக்குமதி செய்த கொள்கலனை இன்று (27) சோதித்த போதே இந்த மருந்து குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மூன்று கொள்கலன்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதில் ஒன்றில் 15 பொதிகளில் காணப்பட்ட கருக்கலைப்பு மருந்து குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :