(ஏ.எல்.றமீஸ் , றியாஸ் ஆதம் )
இன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் நடத்திய வருடாந்த பிரதேச விளையாட்டு நிகழ்வு பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்குமாகாணசபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கெளரவ அதிதி ஏ.எல்.எம்.நஸீர். விஷேட அதிதி தவிசாளர். எம்.ஏ.அன்சில் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஏ.எல்.அமானுள்ளா, எஸ்.எல்.முனாஸ்.என்.எல்.யாசிர் ஐமன், ஏ.எஸ்.எம்.உவைஸ் மற்றும் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் விளையாட்டு வீரர்கள் என்று பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின்போது 2012ஆம் ஆண்டு தேசிய ரீதியில் 200மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ரஜாஸ்கான் மற்றும் அவரைப்பையிற்று வித்த விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.தாஜுதீன் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.
இவ்விளையாட்டுப்போட்டியில் இம்முறையும் வெற்றிக்கேட்யத்தை சோபர் விளையாட்டுக்கழகம் கைப்பற்றிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.













.jpg)
.jpg)











0 comments :
Post a Comment