வீதி கடவை மற்றும் போக்குவரத்து திட்டங்களை செயற்படுத்த பொலிஸார் முடிவு.


இலங்கையில் முதல் முறையாக சர்வதேச மட்ட வீதி கடவை மற்றும் போக்குவரத்து திட்டங்களை செயற்படுத்த கண்டி பொலிஸ் மற்றும் கண்டி மாநகர சபை தீர்மானித்துள்ளது.

இன்று (23) தொடக்கம் இப்புதிய போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்படும் என மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.என்.பி.அம்பன்வல தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக புதிய போக்குவரத்து திட்டத்திற்கான ஒத்திகை பார்க்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய போக்குவரத்து திட்டத்திற்கு அமைய கண்டி நகரை அண்மித்த பிரதான வீதிகளில் ஒருபக்க போக்குவரத்து செயற்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :