ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கெயிலின் அதிரடியில் பெங்களூர் வெற்றி பெற்றது.


பிஎல் கிரிக்கெட் போட்டியில் கல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் கெயிலின் அதிரடியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெற்றி பெற்றது.

6வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியின் அதிரடி வீரர் ‌கி‌றி‌ஸ் கெ‌ய்‌ல் 50 பந்துகளில் 9 சிக்ஸர்களுடன் 85 ரன்கள் எடுத்து கொல்கட்டாவை அனாயசமாக வெல்ல வழி வகுத்தார்.

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் ·பீல்டிங்கை தேர்வு செய்தது.  20 ஓவர்களில் கல்கத்தா அணி  8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.
இதனை எதிர்த்து களமிறங்கிய பெங்களூர் அணியின் கெய்லும், கோலியும் கல்கத்தாவின் பந்து வீச்சை பதம் பார்த்தனர். 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோலி ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடித் திருவிழா நடத்தினார் கெய்ல். 50 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 4 பெளண்டரிகளுடன் 85 ரன்களைக் குவித்தார்.

இறுதியில் 17.3 ஓவர்களில் கொல்கட்டாவின் கதையை முடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :