மூவின மக்களும் சேர்ந்து மடவளையில் ஆர்பாட்டம்.



மடவளை வத்துகாமம் வீதியிலிருந்து பிட்டியேகெதர வரை செல்லும் கொட்டகமுதுன பாதையை அபிவிருத்தி செய்து தரும்படியே சுமார் 200 ற்கும்  மேற்பட்ட சிங்கள தமிழ்.முஸ்லிம் மக்கள இவ் ஆர்பாட்டத்தில் ஆடுபட்டனர். 

மடவளை முஜ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிராமமான போதும் இப்பகுதியில்  மூவின மக்களும் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பாத்ததுமப்றை பிரதேச சபையால் கடந்த காலங்களில் எட்டடி அகலமான பாதையாக வர்த்தமாணி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள போதும் தனிப்பட்ட இரு சாரார் அப்பாதையை மறித்து நான்னு அடி அகலத்தை மட்டும் வைத்து விட்டு மிகுதி இரு மருங்குகளையும் மதில் கட்டி ஆக்கிரமித்துள்ளதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

சுமார் 400 வீகளுக்கு இப்பாதை கூலம் செல்லவேண்டி உள்ளதாகவும் தமக்கு இதனை அபிவிருத்தி செய்து தரும்படீயும் அவர்கள் வேண்டிக் கொண்டனர்.
கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் தமது கிராமத்திற்கு முக்கியமானதும் அடிப்படைத் தேவைகொண்டதுமான இப்பாதையை உடன் அபிவிருத்தி செய்து தருமபடி அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். வுலோகங்களை கோசித்த அவர்கள் ஒரு மணி நேரம் வரை தமது விழிப்புணர்வு ஆர்பாட்டத்தை நடத்தி விட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :