இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராக ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரலான ஹாசிம் குர்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.




VV- எதிர்வரும் மார்ச் மாத ஆரம்பத்தில் தனது நியமன கடிதத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராக செயற்பட்ட சீமா இலாஹி பலூச் கடந்த டிசெம்பர் 15ஆம் திகதி தனது பதவி காலம் நிறைவடைந்தமையினால் நாடு திரும்பினார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரலான ஹாசிம் குர்ஷி நியமிக்கப்பட்டள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தான் புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய ஒய்வுபெற்ற கேர்ணல் பசீர் வலி முஹம்மட், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராக இடைபட்ட காலத்தில் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :