இலங்கைக்கு புதிய புவியியல் வரைபடம் தயாரிக்கப்படுகிறது


இலங்கைக்கு புதிய புவியியல் வரைபடம் தயாரிக்கப்படுகிறது



AD-
இலங்கையில் பூகோல முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை உள்ளடக்கி புதிய இலங்கை புவியியல் வரைபடம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாக பூகோல மற்றும் அகழ்வாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பிலான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பூகோல மற்றும் அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் கலாநிதி என்.பி.விஜயானந்த தெரிவித்துள்ளார். 

இலங்கையின் பூகோல முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்து விரைவில் தகவல் அறியும் வகையில் புதிய புவியியல் வரைபடம் தயாரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். 

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து இந்த இலங்கை புவியியல் வரைபடம் தயாரிக்கப்படுகிறது. 

எதிர்வரும் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் குறித்த இலங்கை புவியியல் வரைபடம் வெளியிடப்படும் என என்.பி.விஜயானந்த கூறினார்.
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :