அனைத்து கட்சிகள் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மாநிலப்பொருளாளர் அம்ஜத் பாஷா தலைமையில் சேலம் மாவட்ட பொதுச்செயலாளர் சரீஃப்இஈரோடு மாவட்ட பொதுச்செயலாலர் ஹசன் அலிஇமற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை தடுத்து நிருத்தியதால் அனைவரும் சேலம் -ஈரோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் போக்குவரத்து முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.டி.பி.ஐ மாநில பொருளாளர் அம்ஜத் பாஷாஇவிளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் தற்கலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ஆனால் இத்திட்டத்தைநிரந்தரமாக கை விட்டு மாற்று வழிகளை ஏற்படுத்த வேண்டும்என்றார்.





0 comments :
Post a Comment