ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் விபச்சார விடுதி.

ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று கலகெட்டிஹேன பகுதியில் முற்றுகையிடப்பட்டு அங்கிருந்து 24, 27 மற்றும் 32 வயதுடைய பெண்களும் விபச்சார விடுதியின் நிர்வாகியும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கம்பஹா தலைமை பொலிஸ் நிலைய அதிகாரிக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மூன்று தூதர்களை அனுப்பி இரண்டு வாரங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளது. 

அதன்பின் விசேட பிடியாணை உத்தரவில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. 

கைது செய்யப்பட்ட பெண்கள் புத்தல, கெஸ்பேவ மற்றும் பொரளை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். 

கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :