கல்பிட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இஸ்லாத்தை ஏற்றனர்

இறைவன் அருளால் கடந்த 11.01.2013 அன்று  ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்பிட்டி கிளையின் மூலம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சத்திய இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு இஸ்லாத்தின் கடவுள் கொள்கை குறித்தும், இஸ்லாத்தின் அடிப்படைகள் குறித்தும் ஜமாஅத்தின் பிரச்சாரகர் சகோ ரஸான் அவர்களால் விளக்கம் கொடுக்கப்பட்டது. யார் இந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்ற புத்தகத்தின் சிங்கள பிரதியும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்ல

sltjweb
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :