அமெரிக்காவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கவலையடைகிறேன் : ஜனாதிபதி

அமெரிக்காவில் ஆரம்பப் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பாடசாலை சிறுவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது கவலையை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இடம்பெற்ற மேற்படி சம்பவத்தில் 20 சிறுவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே தனது கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :