மனைவியை ஜோர்தான் அனுப்பிய நபர் நாட்டுக்கு எடுத்து தருமாறு மரத்தில் ஏறி போராட்டம்

Share on

ஜோர்தானில் பணிப் பெண்ணாகவுள்ள தனது மனைவியை இலங்கைக்கு மீண்டும் அழைத்துவருமாறு, கொழும்பு, ஹவலொக், கவர் வீதியிலுள்ள மரம் ஒன்றில் ஏறி நின்று நபர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

பல மாதங்கலாக தனது மனைவி சம்பளம் எதுவுமின்றி அங்கு பணி புரிவதாகவும், அவரை இலங்கைக்கு அழைத்து வரும்படி வேலை வாய்ப்பு பணியகத்திடம் கோரிக்கை விடுத்தும் பலன் கிடைக்கவில்லை எனவும் அந்நபர் தெரிவித்துள்ளார். 

நுகேதன்ன, துன்மோர்த பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இன்று காலை 11.45 மணியிலிருந்து மரத்தில் ஏறி நின்று எதிர்ப்பை தெரிவித்துள்ளார். 

தற்போது பொலிஸார் இந்நபரை மரத்திலிருந்து கீழே இறக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இந்த செய்தியைப்படித்த நீங்கள் அப்படியே கீழே பேஸ்புக் இல் இருக்கும் லைக் என்னும் சொல்லை கிளிக் பன்ணி உற்சாகப்படுத்துங்கள் நன்றி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :