Share on
மரண வீடு ஒன்றுக்குச் சென்றிருந்த திருகோணமலை - கந்தளாய் பிரதேச சபையின் தலைவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
கந்தளாய் - பாத்தியகம பிரதேச வீடொன்றில் நேற்று (10) நடைபெற்ற மரண சடங்கொன்றில் கலந்து கொள்ள கந்தளாய் பிரதேச சபைத் தலைவர் சென்றிருந்த போது அங்கு வந்திருந்த ஒருவர் பிரதேச சபைத் தலைவரை திட்டி பின் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த பிரதேச சபைத் தலைவர் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (11) கந்தளாய் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கந்தளாய் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மரண வீடு ஒன்றுக்குச் சென்றிருந்த திருகோணமலை - கந்தளாய் பிரதேச சபையின் தலைவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. கந்தளாய் - பாத்தியகம பிரதேச வீடொன்றில் நேற்று (10) நடைபெற்ற மரண சடங்கொன்றில் கலந்து கொள்ள கந்தளாய் பிரதேச சபைத் தலைவர் சென்றிருந்த போது அங்கு வந்திருந்த ஒருவர் பிரதேச சபைத் தலைவரை திட்டி பின் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த பிரதேச சபைத் தலைவர் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (11) கந்தளாய் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கந்தளாய் பொலிஸார் குறிப்பிட்டனர்.
(தெரண )இந்த செய்தியைப்படித்த நீங்கள் அப்படியே கீழே பேஸ்புக் இல் இருக்கும் லைக் என்னும் சொல்லை கிளிக் பன்ணி உற்சாகப்படுத்துங்கள் நன்றி.
0 comments :
Post a Comment