குளிக்கச் சென்ற தேரரை காணவில்லை. தேடிச்சென்ற படகும் விபத்து.

Share on

பாணந்துறை கடலில் குளிக்கச் சென்ற தேரரை காணவில்லை என்றும் அவரை காப்பாற்றுவதற்காக சென்ற படகும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தல்ருவ கல்வெட்டே மோதர விஹாரையிலுள்ள தேரரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விஹாரையின் பின்னால் உள்ள கடலிலேயே அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்று காணாமல் போயுள்ளார்.
சம்பவத்தை கேள்வியுற்று கடலுக்குள் விரைந்து சென்ற படகொன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களை தேடும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :