பொது இடத்தில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு அபராதம்

Share on
பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட ஆண்கள் இருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தலா 1500 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

40 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட இருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர், அரச நிறுவனமொன்றில் கடமையாற்றுபவர் என கண்டறியப்பட்டுள்ளது. 

கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை இவ்விருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த அபராதம் விதிக்கப்பட்டது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :