'மோதலிலிருந்து உறுதிப்பாட்டுக்கு' எனும் தொகுதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

Share on
வட மாகாணத்தின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அடங்கிய 'மோதலிலிருந்து உறுதிப்பாட்டுக்கு' எனும் தொகுதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. 

மேற்படி செயலணியின் உறுப்பினர்களான வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, பசில் ராஜபக்ஷ, றிஷாட் பதியூதீன் ஆகியோரால் இந்த தொகுதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை, அலரி மாளிகையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :