'தேசத்துக்கு நிழல்' (தெயட்ட செவன) தேசிய மர நடுகை வேலைத்திட்டம் இன்று

Share on

'தேசத்துக்கு நிழல்' (தெயட்ட செவன) தேசிய மர நடுகை வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ஜனாதிபதியின் பிறந்த தினத்தையும் ஜனாதிபதியின் பதவிப்பிரமாண தினத்தையும் நினைவு கூறுமுகமாக இந்த தேசிய மர நடுகை வேலைத்திட்டத்தைச் செயல்படுத்துமாறு சுற்றாடல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா விடுத்த பணிப்புரையின் பேரிலேயே இவ்வேலைத்திட்டம் முன்னேடுக்கப்படுகின்றது.

பத்தரமுல்லை தியவன்னா ஆற்றுக்கருகிலுள்ள 'தியத்த உயன' பூங்காவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுப வேளையில் இன்று மரக்கன்று ஒன்றை நாட்டி இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். 

அது போன்று நாட்டின் அனைத்து இடங்களிலும் இந்நிகழ்வு இடம் பெற்றது அட்டாளைச்சேனை பிரதேசசபை இல் மரம் நடுகை இடம்பெறுவதனை கீழே உள்ள படங்களில் காணலாம்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :