கேஎஸ்சி பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி.



காரைதீவு சகா-
காரைதீவு விளையாட்டு கழகத்தின் 40 வது வருட நிறைவையொட்டி கே எஸ் சி(KSC) பிரீமியர் லீக் (Premier League)போட்டி எட்டாவது வருடமாக நேற்றுமுன்தினம்(11) சனிக்கிழமை காலை காரைதீவு விபுலானந்த மைதானத்தில் நடைபெற்றது.

கழகத்தலைவர் தம்பிராசா தவக்குமார் தலைமையில் அணிக்கு ஏழு பேர் கொண்ட ஏழு ஓவர் போட்டியில் கேஎஸ்ஸியின் நான்கு அணிகள் பங்கேற்றன.

காரைதீவின் கழக முன்னாள் வீரரும் மட்டக்களப்பு சிறைச்சாலை முன்னாள் அத்தியட்சகருமான அருளானந்தம் கந்தராஜா( லண்டன்), போசகர்களான வே.இராஜேந்திரன், வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :