வாழைச்சேனை ஏ.எச். பாலர் பாடசாலையில் புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு



எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை ஏ.எச். பாலர் பாடசாலையில் இவ்வாண்டிற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு புதன்கிழமை (12) நடைபெற்றது.

பாடசாலை பொறுப்பாசிரியை எம்.எஸ்.எப்.சமீரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில், புதிய மாணவர்களுக்கு பூமாலை அணிவிக்கப்பட்டு, இனிப்புப் பண்டம் வழங்கி வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :