கல்முனை மாநகரசபையின் பொறியியலாளராக சஹீர் நியமனம்!!!


ல்முனை பிராந்திய கட்டடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளராக செயற்பட்டுவரும் சாய்ந்தமருதைச் சேர்ந்த பொறியியலாளர் ஆதம்பாவா முகம்மட் சஹீர் அவர்கள் , கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் அங்கீகாரத்துடன், கிழக்கு மாகாண பொறியியல் சேவை மற்றும் உட்கட்டமைப்பு பிரதி பிரதம செயலாளரினால் உடனடியாக செயற்படும் வண்ணம் கல்முனை மாநகர சபையின் பகுதி நேர பொறியியலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிரந்தர பொறியியலாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை இவர் இந்தக் கடமையில் இருப்பார்.
உள்ளூராட்சி திணைக்களங்களுடனான வேலை அனுபவம் மற்றும் நெல்சிப் புரா நெகும திட்டத்தின் வேலை அனுபவத்தின் அடிப்படையில் இந்த நியமனம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -