சிறைக் கூண்டிலிருக்கும் கஞ்சிபானை இம்ரானிடம் கைப்பற்றப்பட்ட முபைல்

சிறைச்சாலைகள் தலைமையகத்தின் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாளக்குழுவொன்றின் உறுப்பினரான, கஞ்சிபானை இம்ரானிடமிருந்து, இன்று (2) அதிகாலை, கைய்டக்க தொலைபேசி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சிபானை இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூண்டில் பாதுகாப்பு கமெரா ​ஒன்று பொருத்தப்பட்டுள்ள நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த அலைபேசி கஞ்சிபனை இம்ரானுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என சந்​தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -