தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்களின் தொடர் போராட்டம்!!! (படங்கள்)

னைத்துப் பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் அமைப்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் நிலையில் 11 வது நாளாக தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்களும் பல்கலைக்கழக முற்றலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் முடங்கியுள்ள நிலையில் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று வீதியின் இருமருங்கிலும் நின்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்விசாரா ஊழியர்களுடன் இணைந்து நிர்வாக உத்தியோகத்தர்களும் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -