இன்று நள்ளிரவுடன் குறைகிறது பொருட்களின் விலை..!

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைப்பு குறித்து இன்று நள்ளிரவு வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படவுள்ளதாக, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் ஹசித திலஹரத்ன தெரிவித்துள்ளார். 

நெத்தலி, இரு வகை கருவாடுகள், பருப்பு, கடலை மற்றும் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் 400 கிராம் பால் மா ஆகிய ஆறு அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைப்பு குறித்தே இவ்வாறு வர்த்தமானியில் குறிப்பிடப்படவுள்ளது. 

இதன்படி நவம்பர் 24ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, ஹசித திலஹரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -