இறுதி முடிவு என்ன எடுத்துள்ளேன் என்பதனை செவ்வாய் கிழமை அறிந்து கொள்ள முடியும் - மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கண்டி தலதா மாளிகைக்கு சென்று மத வழிபாடுகளில் கலந்துகொண்டுள்ளார். அவர் இன்று காலை அங்கு சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதன் போது எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு பதலளிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,

அனைவரும் தேர்தல் தொடர்பில் நான் என்ன இறுதி முடிவு எடுத்துள்ளேன் என்பதனை எதிர்வரும் செவ்வாய் கிழமை அறிந்து கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -