ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் அடங்கிய குழுவினர் இன்று ஒலுவில் பகுதிக்கு விஜயம் செய்தனர்.
அண்மையில் ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் கருத்துக்கள் பறிமாறப்பட்டது.
எல்லாம் முடிந்ததற்குப் பிறகு வந்து சாக்குப் போக்காக கதைத்துவிட்டு கலைந்து விடுவார்கள். இனி மக்கள் கதி அதோ கதிதான்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment