Showing posts with label திருகோணமலை. Show all posts
Showing posts with label திருகோணமலை. Show all posts
16 மில்லியன் ரூபா செலவில் சுகாதார நிலையத்தை திறந்து வைத்த செந்தில் தொண்டமான்

16 மில்லியன் ரூபா செலவில் சுகாதார நிலையத்தை திறந்து வைத்த செந்தில் தொண்டமான்

அஸ்ஹர் இப்றாஹிம்- மூ தூர் பெரியபாலத்தில் 16 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிராமோதய சுகாதார நிலையத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தி...
Read More
தொண்டர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கி வைப்பு

தொண்டர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கி வைப்பு

ஹஸ்பர் ஏ.எச்- தி ருகோணமலை மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய தமிழ் கிராமங்களில் அமைந்துள்ள பல பாடசாலைகளில் கணினி, கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கில...
Read More
அமரர் ஆறுமுகன் தொண்டமான் காட்டிய வழியில் இ.தொ.கா. தொடர்ந்தும் பயணிக்கும்! -இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்

அமரர் ஆறுமுகன் தொண்டமான் காட்டிய வழியில் இ.தொ.கா. தொடர்ந்தும் பயணிக்கும்! -இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்

ஹஸ்பர் ஏ.எச்- இ லங்கைத் தொழிலாளர் காங்கிரஸை சரியான பாதையில் வழிநடத்தி அதற்கு மகுடம் சூடியவரே அமரர் ஆறுமுகன் தொண்டமான் என இ.தொ.காவின் தலைவரு...
Read More
 தம்பலகாமத்தில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் வெசாக் விழா

தம்பலகாமத்தில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் வெசாக் விழா

ஹஸ்பர் ஏ.எச்- வெ சாக் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் வெசாக் விழாவின் ஒரு பகுதியாக தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள 99 சிறீ சுதர்சன...
Read More
மத்ரசாவில் கல்வி கற்கும் மாணவனை காணவில்லை,தகப்பன் பொலிஸில் முறைப்பாடு

மத்ரசாவில் கல்வி கற்கும் மாணவனை காணவில்லை,தகப்பன் பொலிஸில் முறைப்பாடு

ஹஸ்பர் ஏ.எச்- தி ருகோணமலை மாவட்டத்தின் மொறவெவ பொலிஸ் பிரிவில் உள்ள ரொட்டவெவ பகுதியில் உள்ள மசூட் அஸ்மட் வயது(15) எனும் மாணவனை காணவில்லை என ம...
Read More