வளமான நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு அறைகூவல் விடுத்தார் சுயச்சை வேட்பாளர் ரொஷான் ரணசிங்க 9/06/2024 08:52:00 PM Add Comment ஊ ழல் நிறைந்த அரசியல் வாதிகளால் நாடு வீழ்ச்சியடைந்து பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் இந்த வேளையில் நாங்கள் ஜனாதிபதி தேர்தல... Read More
இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் பதிவி நீக்கம்! 9/05/2024 10:03:00 PM Add Comment து றைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவச... Read More
“இக்கட்டான நேரத்தில் நாட்டைப் பொறுப்பேற்று நாட்டை சாதகமான நிலைக்குக் கொண்டு வந்தவரை நம்புங்கள்' நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய 9/05/2024 11:56:00 AM Add Comment 75 வருடங்களாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் எடுத்த தவறான தீர்மானங்களினால் நாடு நெருக்கடியான நிலைக்கு வந்துள்ளதாகவும், அந்த அனைத்து சந்தர்ப்... Read More
ரணில் தான் இன்றும் என்றும் ஜனாதிபதி ! கல்முனையில் இணைப்பாளர் இராஜேஸ்வரன் இடித்துரைப்பு 9/05/2024 10:33:00 AM Add Comment வி.ரி.சகாதேவராஜா- இ ன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் இன்றும் என்றும் ஜனாதிபதி . அதில் சந்தேகமில்லை. எனவே தமிழ் மக்கள் பொன்னான வாக்கு... Read More
“அனுர ஆட்சிக்கு வந்தால் கோட்டாவின் யுகமே ஏற்படும்; ரணிலிடம் தஞ்சம் கோரிய ஊழல் பேர்வழிகளை தண்டிக்க தயாராகவும்” – புத்தளத்தில் தலைவர் ரிஷாட்! 9/05/2024 10:25:00 AM Add Comment ஊடகப்பிரிவு- கொ டுங்கோலன் கோட்டாவின் சகாக்களைத் தண்டிக்க இத்தேர்தலை பயன்படுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பி... Read More