குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான இலவச தஜ்வீத் குர்ஆன் வழங்கும் நிகழ்வு !



நூருல் ஹுதா உமர்-
ல்முனை தாறுஸ்ஸபா அமையத்தின் ஏற்பாட்டில் தாறுஸ்ஸபா குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான இலவச குர்ஆன் பிரதிகளை வழங்கும் நிகழ்வும் கௌரவிப்பும் 2025 ஜனவரி 30 வியாழக்கிழமை தாறுஸ்ஸபா தலைமையகத்தில் தாறுஸ்ஸபா அமையத்தின் பிரதானி உஸ்தாத் சபா முஹம்மத் நஜாஹி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரீ.எம்.எம்.அன்சார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தஜ்வீத் குர்ஆன் பிரதிகளை வழங்கி வைத்தார். மேலும் கௌரவ அதிதிகளாக கல்முனை பிரதேச செயலக சமுக சேவைகள் உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜெய்சன், கல்முனை கிராம சேவகர் எம்.ஏ.றஹ்னா, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.றிப்கா ஜெஸ்மின் உட்பட கல்முனை தாறுஸ்ஸபா அமையத்தின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :