மட்டக்களப்பு லியோ கழக உறுப்பினர்களால் கஸ்டப் பிரதேச பாடசாலையான தாண்டியடி மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும், ஆடைகளும் வழங்கப்பட்டன.



எம்.ஏ.ஏ.அக்தார்-
றுமை ஒருபோதும் கல்விக்கு தடையாக இருக்கக்கூடாது என்பதற்கிணங்க தாண்டியடி மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த மட்டக்களப்பு லியோ கழக அங்கத்தவர்கள் பாடசாலை மாணவர்கள் கற்றலில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக மாணவர்களுடன் கலந்துரையாடி, மாணவர்களின் தலைமைத்துவ பண்புகளை வளர்க்கும் நோக்கில் ஆலோசனையும் வழிகாட்டலும் நிகழ்வையும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தனர்.

மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையில் கற்றல் உபகரணங்களையும், ஆடைகளையும் வழங்கி வைத்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :