புதிய அதிபர்களுக்கு நிலைப்படுத்தல் கடிதம் வழங்கிவைப்பு



வி.ரி. சகாதேவராஜா-
ம்மாந்துறை வலய புதிய அதிபர்களுக்கான பாடசாலை நிலைப்படுத்தல் கடிதம் நேற்று முன்தினம் வழங்கி வைக்கப்பட்டது.

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா தலைமையில் இவ் வைபவம் நடைபெற்றது.

இலங்கை அதிபர் சேவைதரம் 03 க்கான போட்டி ப்பரீட்சை கடந்த2019 நடைபெற்றது.
இதற்கானநேர்முகப்பரீட்சை கடந்த 2023ல்நடைபெற்று அதிபர்களுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டது.
பயிற்சிக்கு பின்னர் பாடசாலை வழங்கும் பணி தற்போது இடம் பெற்றது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :