நிந்தவூர் ஜேர்மன் நட்புறவு பாடசாலையின் அதிபராக யூ.முகம்மட் இர்பான் கடமையேற்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
நிந்தவூர் ஜேர்மன் நட்புறவு ஆரம்ப பாடசாலையின் புதிய அதிபராக நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்யாலய பிரதி அதிபரும், முன்னாள் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி ஆசிரியருமான யூ.முகம்மட் இர்பான் கடமையேற்றுக் கொண்டார்
கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம் .எஸ் .சஹதுல் நஜீம் இவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்

இலங்கை அதிபர் சேவையின் தரம் -2 இனை சேர்ந்த யூ.முகம்மட் இர்பான் நிர்வாக திறன் கொண்ட சிறந்த சேவையாளர் ஆவார்

இவர் கடமையேற்கும் நிகழ்வில் உதவி கல்வி பணிப்பாளர் எம் .ஏ .எம் றசீன், ஆசிரிய ஆலோசகர் யூ.எல்.றிபாயுதீன் உட்பட வலயத்தின் சார்பாக உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :