அறிஞர் அண்ணா மன்றத்தின் பொங்கல் விழா



நிஸா இஸ்மாயீல்-
பாண்டிருப்பு அறிஞர் அண்ணா மன்றம் மரபுரிமையை பாதுகாக்கும் விதமாக வரலாற்று சிறப்பு மிக்க மாட்டுப்பொங்கல் விழாவினை செவ்வாய்க்கிழமை (16) அறிஞர் அண்ணா மன்ற தலைவர் திரு.வீ.தவராஜா தலைமையில் அறிஞர் அண்ணா மன்ற வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

அறிஞர் அண்ணா மன்ற தலைவர் பொங்கல் பற்றிய சிறப்புரையை ஆற்றினார்.அண்ணா மன்ற உறுப்பினரும் கல்முனை முன்னாள் பிரதி மேயருமான காத்த முத்து கணேஷ்,அண்ணா மன்ற செயலாளர் அ.கமலநாதன்,பெண்கள் சார்பாக அண்ணா மன்ற உறுப்பினர் வீ.சுலக்ஷனா ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

பல வருடங்கள் கழித்து இவ்வருடம் சிறப்பாக பொங்கலை கொண்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :