கல்முனை மாநகர சபையின் சிறந்த மேற்பார்வையாளராக யூ.கே.காலித்தீன் தெரிவு.



ல்முனை மாநகர சபையில் கடந்த 2023 ஆம் ஆண்டில் கடமையாற்றிய சிறந்த ஊழியர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2023 ஆம் ஆண்டில் சிறந்த பணியாற்றிய பலர் கௌரவிக்கப்பட்டனர்.

இதில் சிறந்த மேற்பார்வையாளருக்கான விருதை சாய்ந்தமருதைச் சேர்ந்த யூ.கே.காலித்தீன் அவர்கள் தட்டிச் சென்றார்.

.கே.காலித்தீனுக்கான கௌரவத்தை மாநகர சபையின் பொறியலாளர் ஏ.ஜெ.எம். ஜௌஸி அவர்கள் வழங்கிவைத்தார்.

சமூக சேவையில் சிறந்து விளங்கும் யூ.கே.காலித்தீன் அவர்கள் இன்னும் பல விருத்துகளை பெற்று சிறப்படைய இம்போர்ட் மிரர் ஊடக வலையமைப்பு வாழ்த்துகிறது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :